sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

மின்வாரிய அதிகாரி உட்பட 3 பேர் மீது வழக்கு  

/

மின்வாரிய அதிகாரி உட்பட 3 பேர் மீது வழக்கு  

மின்வாரிய அதிகாரி உட்பட 3 பேர் மீது வழக்கு  

மின்வாரிய அதிகாரி உட்பட 3 பேர் மீது வழக்கு  


ADDED : ஆக 07, 2025 11:54 PM

Google News

ADDED : ஆக 07, 2025 11:54 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: கச்சிராயபாளையம் அருகே மின்சாரம் தாக்கியதில் தற்காலிக ஊழியர் படுகாயமடைந்தார்.

சங்கராபுரம் அடுத்த செம்படாக்குறிச்சியை சேர்ந்தவர் எத்திராஜ் மகன் பெரியசாமி, 29; இவர், மின்வாரிய துறையில் தற்காலிக ஊழியராக பணிபுரிகிறார்.

நேற்று முன்தினம் பொட்டியம் பால் ஸ்டோர் அருகே இருந்த மின்மாற்றி பழுதாகியது. இதையொட்டி பெரியசாமி மின்மாற்றியை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டார்.

அப்போது, எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில் பெரிய சாமியின் கை தோல் கருகியது. உடன், அங்கிருந்தவர்கள் பெரியசாமியை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

இதுகுறித்த புகாரின் பேரில், மின்வாரிய உதவி பொறியாளர் கருணாநிதி, லைன்மேன் குணசேகரன், வயர்மேன் சுபாஷ்அலி ஆகிய 3 பேர் மீது கச்சிராய பாளையம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us