sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

முன்விரோத தகராறு 3 பேர் மீது வழக்கு

/

முன்விரோத தகராறு 3 பேர் மீது வழக்கு

முன்விரோத தகராறு 3 பேர் மீது வழக்கு

முன்விரோத தகராறு 3 பேர் மீது வழக்கு


ADDED : டிச 09, 2024 07:20 AM

Google News

ADDED : டிச 09, 2024 07:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தியாகதுருகம், | தியாகதுருகம் அருகே முன்விரோத தகராறில் ஒருவரை தாக்கிய 3 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.

தியாகதுருகம் அடுத்த பானையங்கால் கிராமத்தைச் சேர்ந்தவர் மாரிமுத்து மகன் ஆறுமுகம், 30; விவசாயி. இதே ஊரைச் சேர்ந்தவர் ஐயப்பன் மகன் அய்யனார், 26; இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. கடந்த 7ம் தேதி அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது.

அப்போது அய்யனார் மற்றும் அவரது ஆதரவாளர்களான வி.புதுார் கோவிந்தசாமி மகன் குமரேசன், 23; சித்தலுார் கோவிந்தராஜ் மகன் ஆதி, 22; ஆகியோர் சேர்ந்து ஆறுமுகத்தை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர்.

இது குறித்த புகாரின்பேரில், அய்யனார், குமரேசன், ஆதி ஆகியோர் மீது தியாகதுருகம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us