sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், செப்டம்பர் 10, 2025 ,ஆவணி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

ஒருவரை தாக்கிய 4 பேர் மீது வழக்கு

/

ஒருவரை தாக்கிய 4 பேர் மீது வழக்கு

ஒருவரை தாக்கிய 4 பேர் மீது வழக்கு

ஒருவரை தாக்கிய 4 பேர் மீது வழக்கு


ADDED : ஏப் 06, 2025 07:37 AM

Google News

ADDED : ஏப் 06, 2025 07:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தியாகதுருகம் : தியாகதுருகம் அருகே ஒருவரை தாக்கிய, 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர்.

தியாகதுருகம் அடுத்த புதுமாம்பட்டை கண்ணுசாமி மகன் பத்ரிநாராயணன்,45; இவர், கடந்த மார்ச், 30ம் தேதி உறவினர் தியாகராஜனுடன் பைக்கில் தியாகதுருகம் சென்றார். அப்போது அதே திசையில் பைக்கில் சென்ற,

காந்தி நகரை சேர்ந்த கண்ணன் மகன் திருமலை உள்ளிட்டார், அவரை அசிங்கமாக திட்டி தாக்கினர்.

இது குறித்த புகாரின் பேரில், தியாகதுருகம் போலீசார் திருமலை, அய்யப்பன், தனுஷ், சக்தி ஆகிய 4 பேர் மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us