sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

வாலிபரைத் தாக்கிய 4 பேர் மீது வழக்கு

/

வாலிபரைத் தாக்கிய 4 பேர் மீது வழக்கு

வாலிபரைத் தாக்கிய 4 பேர் மீது வழக்கு

வாலிபரைத் தாக்கிய 4 பேர் மீது வழக்கு


ADDED : ஜூலை 24, 2025 10:01 PM

Google News

ADDED : ஜூலை 24, 2025 10:01 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சங்கராபுரம்; சங்கராபுரம் அருகே வாலிபரைத் தாக்கிய ஊராட்சி துணைத் தலைவர் உட்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

சங்கராபுரம் அடுத்த ச.செல்லம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் பாலசுப்ரமணியன் மகன் பாரத், 31; அதே ஊரைச் சேர்ந்தவர் சபரி, 36; ஊராட்சி துணை தலைவர். இவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் உள்ளது.

கடந்த 19ம் தேதி காலை 7:00 மணிக்கு சபரியிடம், தங்கள் தெருவிற்கு தண்ணீர் வரவில்லை என்று பாரத் புகார் தெரிவித்துள்ளார் . இதனால் ஏற்பட்ட தகராறில் சபரி, 36; அவரது தம்பி சரவணன், 35; தந்தை அறிவழகன், சரவணன் மனைவி சங்கீதா ஆகியோர் சேர்ந்து பாரத்தை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்து பாரத் மனைவி அஞ்சு கொடுத்த புகாரின் பேரில் சபரி உட்பட 4 பேர் மீது சங்கராபுரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us