sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

சிறுமி திருமணம் 4 பேர் மீது வழக்கு

/

சிறுமி திருமணம் 4 பேர் மீது வழக்கு

சிறுமி திருமணம் 4 பேர் மீது வழக்கு

சிறுமி திருமணம் 4 பேர் மீது வழக்கு


ADDED : மே 29, 2025 01:35 AM

Google News

ADDED : மே 29, 2025 01:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம், கச்சிராயபாளையம் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தன் மகன் ராஜாஜி,25; இவர், அதே பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியை கடந்த ஏப்., 7ம் தேதி திருமணம் செய்தார். இது குறித்து தகவலறிந்த கள்ளக்குறிச்சி மகளிர் ஊர்நல அலுவலர் பஞ்சவர்ணம் போலீசில் புகார் அளித்தார்.

அதன்பேரில், சிறுமியை திருமணம் செய்த ராஜாஜி, அவரது தாய் லட்சுமி, சிறுமியின் தந்தை மாசிமலை, தாய் மீனா ஆகிய 4 பேர் மீது கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us