sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

சொத்து தகராறு 4 பேர் மீது வழக்கு

/

சொத்து தகராறு 4 பேர் மீது வழக்கு

சொத்து தகராறு 4 பேர் மீது வழக்கு

சொத்து தகராறு 4 பேர் மீது வழக்கு


ADDED : ஜூன் 20, 2025 03:59 AM

Google News

ADDED : ஜூன் 20, 2025 03:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே சொத்து தகராறில் விவசாயியை தாக்கிய, 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரிக்கின்றனர்.

கள்ளக்குறிச்சி அடுத்த மலைக்கோட்டாலம், காட்டுகொட்டாய் பகுதியை சேர்ந்தவர் செம்மலை மகன் கலியமூர்த்தி,39; இவருக்கும் பழனிமுத்து மனைவி பாப்பாத்திக்கும், பூர்வீக சொத்து தொடர்பாக பிரச்சனை உள்ளது.

கடந்த 12ம் தேதி காலை 8:30 மணிக்கு, பாப்பாத்தி மற்றும் அவரது தாய் பிச்சையம்மாள், மகன் அருண், உறவினர் வெங்கடேசன் ஆகியோர் கலியமூர்த்தியை திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.

இது குறித்த புகாரின் பேரில் வரஞ்சரம் போலீசார், 4 பேர் மீதும் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us