sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

சிறுமி திருமணம் 5 பேர் மீது வழக்கு 

/

சிறுமி திருமணம் 5 பேர் மீது வழக்கு 

சிறுமி திருமணம் 5 பேர் மீது வழக்கு 

சிறுமி திருமணம் 5 பேர் மீது வழக்கு 


ADDED : ஏப் 11, 2025 06:21 AM

Google News

ADDED : ஏப் 11, 2025 06:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே 15 வயது சிறுமியை திருமணம் செய்த வாலிபர் மற்றும் பெற்றோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

கள்ளக்குறிச்சி அடுத்த தோப்பூரை சேர்ந்தவர் வையாபரி மகன் விஜயகாந்த்,31; இவர் சோமண்டார்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில், 9ம் வகுப்பு படித்து வந்த மோகூர் பகுதியைச் சேர்ந்த, 15 வயது சிறுமியை கடந்தாண்டு செப்டம்பரில், திருமணம் செய்தார்.

இரு வீட்டாரும் இணைந்த திருமணத்தை நடத்தி வைத்தனர். தற்போது சிறுமி 5 மாதம் கர்ப்பமாக உள்ளார். இதுகுறித்து, சின்னசேலம் வட்டார வளர்ச்சி அலுவலக மகளிர் ஊர் நல அலுவலர் கண்ணமா கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன்பேரில் விஜயகாந்த், அவரது தந்தை வையாபுரி, தாய் சுமதி மற்றும் சிறுமியின் பெற்றோர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us