sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 13, 2025 ,ஐப்பசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

முன் விரோத தகராறு 6 பேர் மீது வழக்கு

/

முன் விரோத தகராறு 6 பேர் மீது வழக்கு

முன் விரோத தகராறு 6 பேர் மீது வழக்கு

முன் விரோத தகராறு 6 பேர் மீது வழக்கு


ADDED : மே 26, 2025 11:52 PM

Google News

ADDED : மே 26, 2025 11:52 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கோவிலுார் : திருக்கோவிலுாரில் போலீஸ் முன்னிலையில் தாக்கிக் கொண்ட இரு தரப்பையும் சேர்ந்த 6 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

திருக்கோவிலுார் சப் இன்ஸ்பெக்டர் அஜித்குமார், சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் சோலை மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தைப்பேட்டை, பைபாஸ் சாலை, அய்யனார் கோவில் அருகே இரு தரப்பினர் திட்டி, தாக்கிக் கொண்டிருந்தனர். போலீசார் எச்சரித்தும் கேட்காமல் தாக்கிக் கொண்டனர்.

இது குறித்து சப் இன்ஸ்பெக்டர் அஜித்குமார் கொடுத்த புகாரின், பேரில் கனகனந்தல் கிராமத்தை சேர்ந்த அண்ணாதுரை மகன்கள் கார்த்திகேயன், 31; சரவணன், 27; ஜெயபால் மகன் நந்தகுமார், 25; டி.கே.மண்டபத்தைச் சேர்ந்த சங்கர், 50; அவரது மகன்கள் ரஞ்சித், 28; பவன்குமார், 26; ஆகிய 6 பேர் மீது திருக்கோவிலுார் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us