sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

வாலிபர் மீது தாக்குதல் 7 பேர் மீது வழக்கு

/

வாலிபர் மீது தாக்குதல் 7 பேர் மீது வழக்கு

வாலிபர் மீது தாக்குதல் 7 பேர் மீது வழக்கு

வாலிபர் மீது தாக்குதல் 7 பேர் மீது வழக்கு


ADDED : ஜூலை 12, 2025 11:26 PM

Google News

ADDED : ஜூலை 12, 2025 11:26 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: டாஸ்மாக்கில் வாலிபரை தாக்கிய 7 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி அடுத்த சித்தலுார் சேர்ந்த சின்னசாமி மகன் பார்த்தீபன், 35; இவர் நேற்று முன்தினம் இரவு 8:00 மணிக்கு சித்தலுார் டாஸ்மாக் கடையில் மதுபாட்டில் வாங்கி கொண்டு திரும்பினார். அங்கிருந்த அதே கிராமத்தைச் சேர்ந்த காசி மகன் மணிகண்டன் உள்ளிட்ட 7 பேர், முன்விரோதம் காரணமாக பார்த்தீபனிடம் தகராறு செய்து திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.

இது குறித்த புகாரின் பேரில் வரஞ்சரம் போலீசார் மணிகண்டன் உள்ளிட்ட 7 பேர் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us