sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

வரதட்சணை கேட்டு கொடுமை; கணவர் உட்பட 7 பேர் மீது வழக்கு

/

வரதட்சணை கேட்டு கொடுமை; கணவர் உட்பட 7 பேர் மீது வழக்கு

வரதட்சணை கேட்டு கொடுமை; கணவர் உட்பட 7 பேர் மீது வழக்கு

வரதட்சணை கேட்டு கொடுமை; கணவர் உட்பட 7 பேர் மீது வழக்கு


ADDED : செப் 17, 2025 12:33 AM

Google News

ADDED : செப் 17, 2025 12:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி'; சின்னசேலத்தில் வரதட்சணை கேட்டு மனைவியை கொடுமை படுத்தியதாக கணவர் உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் 7 பேர் மீது மகளிர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

சின்னசேலம் பகுதியை சேர்ந்தவர் அசோக்நாத் மனைவி பிரியங்காதாஸ், 28; இருவருக்கும் கடந்த 2017ம் ஆண்டு திருமணம் நடந்த நிலையில், குழந்தை இல்லை. இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி குடும்ப பிரச்னை ஏற்பட்டது.

மேலும், அசோக்நாத்தின் குடும்பத்தினர், உறவினர்கள் வரதட்சணை கேட்டு பிரியங்காதாஸினை கொடுமைபடுத்தினர்.

இது தொடர்பாக பிரியங்காதாஸ் அளித்த புகாரின் பேரில், கணவர் அசோக்நாத், 38; மாமியார் சந்திரா, 67; உறவினர்கள் பன்னீர்செல்வம், பவித்ரா, பெரியசாமி, தேன்மொழி, பவுன்குமார் ஆகிய 7 பேர் மீது கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us