sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 21, 2025 ,மார்கழி 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

 இரு தரப்பினர் மோதல் 8 பேர் மீது வழக்கு

/

 இரு தரப்பினர் மோதல் 8 பேர் மீது வழக்கு

 இரு தரப்பினர் மோதல் 8 பேர் மீது வழக்கு

 இரு தரப்பினர் மோதல் 8 பேர் மீது வழக்கு


ADDED : டிச 20, 2025 07:06 AM

Google News

ADDED : டிச 20, 2025 07:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மூங்கில்துறைப்பட்டு: டிச. 20-: இரு குடும்பத்தினர் இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக 8 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

மூங்கில்துறைப்பட்டு அடுத்த சிட்டந்தாங்கல் கிராமத்தை சேர்ந்த கண்ணன், 65; அதே பகுதியில் வசிக்கும் இவரது சகோதரி பொன்னன் மனைவி அஞ்சலை, 60; குடும்பத்திற்கும் இடையே தகராறு ஏற்பட்டு இரு தரப்பினரும் தாக்கி கொண்டனர். இது குறித்து இரு தரப்பினரும் அளித்த புகாரின்பேரில், வடபொன்பரப்பி போலீசார் 8 பேர் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us