sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

தம்பியை தாக்கிய அண்ணன் மீது வழக்கு

/

தம்பியை தாக்கிய அண்ணன் மீது வழக்கு

தம்பியை தாக்கிய அண்ணன் மீது வழக்கு

தம்பியை தாக்கிய அண்ணன் மீது வழக்கு


ADDED : ஜூன் 10, 2025 10:09 PM

Google News

ADDED : ஜூன் 10, 2025 10:09 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கோவிலுார்; திருக்கோவிலுார் அருகே சொத்து தகராறில் தம்பியைத் தக்கிய அண்ணன், அண்ணி மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

திருக்கோவிலுார் அடுத்த பாடியந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் தமிழரசன், 35; இவரது அண்ணன் கிருஷ்ணன், 38; இருவருக்கும் இடையே நிலம் பாகம் பிரிப்பது தொடர்பான முன்விரோதம் இருந்து வந்தது.

இது தொடர்பாக கடந்த 3ம் தேதி ஏற்பட்ட தகராறில் கிருஷ்ணன், இவரது மனைவி தெய்வானை, 35; ஆகிய இருவரும் சேர்ந்து தமிழரசனை திட்டி, தாக்கினர். காயமடைந்த தமிழரசன் திருக்கோவிலுார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

புகாரின் பேரில் கிருஷ்ணன், தெய்வானை ஆகிய இருவர் மீதும் திருக்கோவிலுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us