sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

பெண்ணை தாக்கிய தம்பதி மீது வழக்கு

/

பெண்ணை தாக்கிய தம்பதி மீது வழக்கு

பெண்ணை தாக்கிய தம்பதி மீது வழக்கு

பெண்ணை தாக்கிய தம்பதி மீது வழக்கு


ADDED : மார் 28, 2025 05:41 AM

Google News

ADDED : மார் 28, 2025 05:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி அருகே கடன் பணத்தை கேட்டு, பெண்ணை திட்டி தாக்கிய தம்பதியினர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி அடுத்த ரங்கநாதபுரத்தை சேர்ந்த ராஜேந்திரன் மனைவி முத்துலட்சுமி,32; இவர் அதே ஊரை சேர்ந்த குமார்,52; என்பவரிடம் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு 50 ஆயிரம் கடன் வாங்கினார்.

இந்நிலையில், முத்துலட்சுமி பணம் தராததால், கடந்த 14 ம் தேதி குமார், அவரது மனைவி செல்வி,45; ஆகியோர் முத்துலட்மியின் வீட்டிற்கு சென்று, கொடுத்த பணத்தை திருப்பி கேட்டனர்.

அப்போது ஏற்பட்ட தகராறில் குமார் மற்றும் செல்வி ஆகிய இருவரும் முத்துலட்சுமியை திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.

இது குறித்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார், தம்பதியினர் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us