sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

மனைவியை துன்புறுத்திய கணவர் மீது வழக்கு

/

மனைவியை துன்புறுத்திய கணவர் மீது வழக்கு

மனைவியை துன்புறுத்திய கணவர் மீது வழக்கு

மனைவியை துன்புறுத்திய கணவர் மீது வழக்கு


ADDED : நவ 24, 2024 07:30 AM

Google News

ADDED : நவ 24, 2024 07:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அருகே மனைவியை துன்புறுத்திய கணவர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.

சேலம் மாவட்டம், தலைவாசல் தாலுகா, ஊனத்துாரையைச் சேர்ந்தவர் அய்யனார் மகள் அமலா, 21; வினைதீர்த்தாபுரத்தைச் சேர்ந்தவர் மாணிக்கம். இருவருக்குமிடையே கடந்த 2021ம் ஆண்டு மே மாதம் திருமணம் நடந்தது. குழந்தை இல்லை.

இதனால் மாணிக்கம் மற்றும் அவரது பெற்றோர்கள், அமலாவை திட்டி துன்புறுத்தியுள்ளனர்.

இது குறித்து அமலா அளித்த புகாரின் பேரில், கணவர் மாணிக்கம், மாமியார் லட்சுமி, மாமனார் வையாபுரி ஆகிய 3 பேர் மீதும் கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us