sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

ஏரி மதகு உடைப்பு ஒருவர் மீது வழக்கு..

/

ஏரி மதகு உடைப்பு ஒருவர் மீது வழக்கு..

ஏரி மதகு உடைப்பு ஒருவர் மீது வழக்கு..

ஏரி மதகு உடைப்பு ஒருவர் மீது வழக்கு..


ADDED : ஜூன் 01, 2025 04:26 AM

Google News

ADDED : ஜூன் 01, 2025 04:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி:ஆலத்துாரில் மீன் பிடிப்பதற்காக ஏரி மதகின் கதவை உடைத்து தண்ணீரை வெளியேற்றியவர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

கள்ளக்குறிச்சி அடுத்த ஆலத்துார் கிராமத்தில் நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஏரியில், மீன் வளர்ப்பதற்காக, அதே பகுதியை சேர்ந்த ரவிக்குமார்,60; என்பவர் குத்தகைக்கு எடுத்துள்ளார்.

இந்நிலையில், அவர் மீன் பிடிப்பதற்காக ஏரி மதகின் கதவை உடைத்து, தண்ணீரை வெளியேற்றியதாக

புகார் எழுந்தது.

அதன்பேரில், கள்ளக்குறிச்சி நீர்வளத்துறை உதவி பொறியாளர் விஜயகுமரன் ஆலத்துார் ஏரிக்கு சென்று ஆய்வு செய்தார். அதில் மதகின் இரும்பு கதவு உடைக்கப்பட்டிருப்பதும், அதிகளவு தண்ணீர் வெளியேறியதும் தெரிந்தது.

இது குறித்த புகாரின் பேரில், ரவிக்குமார் மீது கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us