sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

தம்பதியை தாக்கியவர் மீது வழக்கு

/

தம்பதியை தாக்கியவர் மீது வழக்கு

தம்பதியை தாக்கியவர் மீது வழக்கு

தம்பதியை தாக்கியவர் மீது வழக்கு


ADDED : ஆக 21, 2025 11:27 PM

Google News

ADDED : ஆக 21, 2025 11:27 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே கணவன், மனைவியை தாக்கியவர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி அடுத்த ரங்கநாதபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பாலாஜி மனைவி அருணா, 26; அதே ஊரைச் சேர்ந்தவர் முருகன் மகன் பிரபு. இவர், அருணாவிடம் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 11:00 மணியளவில் அருணா வீட்டிற்கு சென்று தகராறு செய்து அருணா மற்றும் அவரது கணவர் பாலாஜியையும் தாக்கினார்.

புகாரின் பேரில் பிரபு மீது கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின் றனர்.






      Dinamalar
      Follow us