sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

வீட்டை சேதப்படுத்திய தாய், மகன் மீது வழக்கு

/

வீட்டை சேதப்படுத்திய தாய், மகன் மீது வழக்கு

வீட்டை சேதப்படுத்திய தாய், மகன் மீது வழக்கு

வீட்டை சேதப்படுத்திய தாய், மகன் மீது வழக்கு


ADDED : ஏப் 26, 2025 06:21 AM

Google News

ADDED : ஏப் 26, 2025 06:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கோவிலுார் : திருக்கோவிலூர் அருகே முன் விரோதத்தில் வீட்டை உடைத்து சேதப்படுத்திய தாய், மகன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

திருக்கோவிலுார் அடுத்த சோழவாண்டியபுரத்தை சேர்ந்தவர் சேகர் மகன் சக்திவேல், 36; இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் ஜீவா, 24; என்பவருக்கும் இடையே, வீட்டுமனை தொடர்பாக முன் விரோதம் உள்ளது.

கடந்த, 9ம் தேதி சக்திவேல் வெளியூர் சென்றார். இந்நிலையில் ஜீவா அவரது தாய் உமா, 54; ஆகிய இருவரும் சக்திவேலுவின் பூர்வீக வீட்டின் பின்பக்க கதவை உடைத்து சேதப்படுத்தி அதிலிருந்து கல் துாண்களை உடைத்தனர்.

இதனை அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற சக்திவேலுவின் தாய் அலமேலுவை இருவரும் அசிங்கமாக திட்டி மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் திருக்கோவிலுார் போலீசார் இருவர் மீதும் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us