sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

இடத்தகராறில் மோதல் ஒன்பது பேர் மீது வழக்கு

/

இடத்தகராறில் மோதல் ஒன்பது பேர் மீது வழக்கு

இடத்தகராறில் மோதல் ஒன்பது பேர் மீது வழக்கு

இடத்தகராறில் மோதல் ஒன்பது பேர் மீது வழக்கு


ADDED : ஜன 08, 2025 05:31 AM

Google News

ADDED : ஜன 08, 2025 05:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கச்சிராயபாளையம் : க.அலம்பளம் கிராமத்தில் இடத்தகராறில் தாக்கி கொண்ட ஒன்பது பேர் மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.

கச்சிராயபாளையம் அடுத்த க.அலம்பளம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமசாமி மனைவி சரோஜா 38, இவருக்கும் இவரது அண்ணன் அதே பகுதியைச் சேர்ந்த மூக்கன் மகன் ராயர் 75, என்பவருக்கும் இடம் சம்பந்தமாக முன் விரோதம் இருந்து வந்தது.

இந்நிலையில் நேற்று முன்தினம் காலை 8 மணி அளவில் இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில் இருதரப்பைச் சேர்ந்தவர்களும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இது குறித்த புகாரில் ராயர், சிவக்குமார், முருகன், சரோஜா, பூங்கொடி, கருப்பையா, மாரியாப்பிள்ளை, டாடாமேரி, நவீனா உள்ளிட்ட 9 பேர் மீது கச்சிராயபாளையம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us