sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

தந்தையை தாக்கி மிரட்டிய மகன், மகள் மீது வழக்கு

/

தந்தையை தாக்கி மிரட்டிய மகன், மகள் மீது வழக்கு

தந்தையை தாக்கி மிரட்டிய மகன், மகள் மீது வழக்கு

தந்தையை தாக்கி மிரட்டிய மகன், மகள் மீது வழக்கு


ADDED : பிப் 01, 2024 06:24 AM

Google News

ADDED : பிப் 01, 2024 06:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே தந்தையை தாக்கிய மகன், மகள் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி அடுத்த வாணவரெட்டி சேர்ந்தவர் ஜெய்சங்கர்,48; கொத்தனார் கூலி தொழிலாளி. கேரளாவில் தனது மனைவியுடன் வேலை செய்து வந்த ஜெய்சங்கர், கடந்த 17 ம் தேதி சொந்த ஊருக்கு வந்துள்ளார். வீட்டில் கேரளாவில் தாயின் நடத்தை சரியில்லை என்று தனது மகன் பார்த்தசாரதி,22; மகள் ஷர்மிளா ஆகியோரிடம் கூறியுள்ளார்.

இதில் ஆத்திரமடைந்த பார்த்தசாரதி, ஷர்மிளா ஆகியோர் சேர்ந்து தனது தந்தை ஜெய்சங்கரை திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இது குறித்து வரஞ்சரம் போலீசார் வழக்கு பதிந்து பார்த்தசாரதியை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us