sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

சிறுமியை திருமணம் செய்த  வாலிபர் மீது வழக்கு

/

சிறுமியை திருமணம் செய்த  வாலிபர் மீது வழக்கு

சிறுமியை திருமணம் செய்த  வாலிபர் மீது வழக்கு

சிறுமியை திருமணம் செய்த  வாலிபர் மீது வழக்கு


ADDED : செப் 05, 2025 07:48 AM

Google News

ADDED : செப் 05, 2025 07:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி; கச்சிராயபாளையம் அருகே 14 வயது சிறுமியை திருமணம் செய்த வாலிபர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி அடுத்த மாத்துார் பகுதியைச் சேர்ந்த பச்சைமுத்து மகன் ராஜா,21; இவர் 14 வயது சிறுமியை இரண்டு ஆண்டுகளாக காதலித்துள்ளார். இதைத் தொடர்ந்து கடந்த 2 ம் தேதி ராஜா, சிறுமியை தனது வீட்டிற்கு அழைத்து சென்று திருமணம் செய்துள்ளார்.

புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் போலீசார் ராஜா மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us