sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

சிறுமியுடன் திருமணம் வாலிபர் மீது வழக்கு

/

சிறுமியுடன் திருமணம் வாலிபர் மீது வழக்கு

சிறுமியுடன் திருமணம் வாலிபர் மீது வழக்கு

சிறுமியுடன் திருமணம் வாலிபர் மீது வழக்கு


ADDED : ஜூலை 26, 2025 08:09 AM

Google News

ADDED : ஜூலை 26, 2025 08:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அருகே சிறுமியை திருமணம் செய்தவர் மீது போக்சோ பிரிவின் கீழ் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

கள்ளக்குறிச்சி அடுத்த வேளாக்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் மணி மகன் வெங்க டேசன், 27; இவர், கடந்த 2023ம் ஆண்டு சிறு மியை திருமணம் செய் தார். தற்போது 17 வயதுடைய சிறுமி 3 மாத கர்ப்பமாக உள்ளார்.

இது குறித்து தகவலறிந்த தியாகதுருகம் மகளிர் ஊர் நல அலுவலர் முனியம்மாள், கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், சிறுமியை திருமணம் செய்த வெங்கடேசன் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us