sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

விவசாயியை தாக்கிய வாலிபர் மீது வழக்கு

/

விவசாயியை தாக்கிய வாலிபர் மீது வழக்கு

விவசாயியை தாக்கிய வாலிபர் மீது வழக்கு

விவசாயியை தாக்கிய வாலிபர் மீது வழக்கு


ADDED : ஜூன் 20, 2025 03:57 AM

Google News

ADDED : ஜூன் 20, 2025 03:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே விவசாயியை தாக்கிய வாலிபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

கள்ளக்குறிச்சி அடுத்த சிறுவங்கூர் காட்டுகொட்டாய் பகுதியை சேர்ந்தவர் தமிழரசன்,45; விவசாயி. இவருக்கும் அதே ஊரை சேர்ந்த சிவக்குமார் மகன் விக்னேஷ்,25; என்பவருக்கும், நிலப்பிரச்னையில் முன் விரோதம் உள்ளது.

கடந்த 16ம் தேதி காலை 8:30 மணிக்கு நீலமங்கலம் தனியார் பள்ளி பின்புறம் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. அதில் ஆத்திரமடைந்த விக்னேஷ், தமிழரசனை திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார்.

இது குறித்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us