sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

போக்குவரத்து விதி மீறல் 20 பேர் மீது வழக்கு

/

போக்குவரத்து விதி மீறல் 20 பேர் மீது வழக்கு

போக்குவரத்து விதி மீறல் 20 பேர் மீது வழக்கு

போக்குவரத்து விதி மீறல் 20 பேர் மீது வழக்கு


ADDED : பிப் 21, 2025 04:59 AM

Google News

ADDED : பிப் 21, 2025 04:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சங்கராபுரம்: சங்கராபுரத்தில் போக்குவரத்து விதிகளை மீறிய, 20 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சங்கராபுரம் சப் இன்ஸ்பெக்டர் தனசேகரன் மற்றும் போலீசார் கடைவீதி மும்முனை சந்திப்பில் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது ஓட்டுனர் உரிமம் இன்றி ஓட்டியது, ெஹல்மெட் அணியாமலும், வேகமாகவும், குடிபோதையில் ஓட்டியது என விதிமீறல்களில் மீறிய 20 பேர் மீது வழக்குப் பதிந்தனர்.






      Dinamalar
      Follow us