sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

பொது இடத்தில் மது அருந்திய 44 பேர் மீது வழக்கு பதிவு

/

பொது இடத்தில் மது அருந்திய 44 பேர் மீது வழக்கு பதிவு

பொது இடத்தில் மது அருந்திய 44 பேர் மீது வழக்கு பதிவு

பொது இடத்தில் மது அருந்திய 44 பேர் மீது வழக்கு பதிவு


ADDED : ஜன 17, 2025 11:19 PM

Google News

ADDED : ஜன 17, 2025 11:19 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி காவல் உட்கோட்டத்தில் பொது இடத்தில் மது அருந்திய 44 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் போக்குவரத்திற்கும் , மக்களுக்கும் இடையூறு ஏற்படும் வகையில் பொது இடத்தில் மது அருந்தும் நபர்கள் மீது வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

அதன்படி, கள்ளக்குறிச்சி உட்கோட்டத்தில் நேற்று முன்தினம் பொது இடத்தில் மது அருந்தியது தொடர்பாக கள்ளக்குறிச்சி போலீஸ் ஸ்டேஷனில் 18 நபர்கள், சின்னசேலம் 11 பேர், கச்சிராயபாளையம் 7 பேர், தியாகதுருகம் 4 பேர், வரஞ்சரம் மற்றும் கரியலுார் போலீஸ் ஸ்டேஷன்களில் தலா ஒருவர் என மொத்தமாக 44 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.






      Dinamalar
      Follow us