sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

மரவள்ளி சாகுபடி

/

மரவள்ளி சாகுபடி

மரவள்ளி சாகுபடி

மரவள்ளி சாகுபடி


ADDED : பிப் 12, 2025 03:30 AM

Google News

ADDED : பிப் 12, 2025 03:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சங்கராபுரம், : சங்கராபுரத்தில் மரவள்ளி சாகுபடியில் விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

புதுபாலப்பட்டு, பழைய பாலப்பட்டு, தும்பை, பாச்சேரி, மோட்டாம்பட்டி, லக்கினாய்கன்பட்டி, மூலக்காடு, பொய்குனம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் விவசாயிகள் மரவள்ளி அதிக அளவில் சாகுபடி செய்துள்ளனர். 10 மாத பயிரான மரவள்ளி பராமரிப்பு செலவு குறைவு. வாரம் ஒரு முறை நீர் பாய்ச்சினால் போதுமானது. களை எடுக்க இயந்திரம் உள்ளது.

அறுவடை சமயத்தில் வியாபாரிகள் நேரில் வந்து, மரவள்ளியை வாங்கி செல்வதால் அறுவடை நாளிலேயே வருவாயும் கிடைப்பதால், விவசாயிகளின் முக்கிய தேர்வாக, இப்பகுதியில் மரவள்ளி உள்ளது.






      Dinamalar
      Follow us