sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

பெண்ணிடம் செயின் பறிப்பு

/

பெண்ணிடம் செயின் பறிப்பு

பெண்ணிடம் செயின் பறிப்பு

பெண்ணிடம் செயின் பறிப்பு


ADDED : மே 26, 2025 11:56 PM

Google News

ADDED : மே 26, 2025 11:56 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உளுந்துார்பேட்டை : திருநாவலுார் அருகே மாடு மேய்த்த பெண்ணிடம் 3 சவரன் தாலிச்செயினை பறித்த ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

உளுந்துார்பேட்டை அடுத்த திருநாவலுார் பகுதியைச் சேர்ந்தவர் சரவணன் மனைவி சசிகலா, 32; இவர், நேற்று மதியம் 2:00 மணியளவில் திருநாவலுார் வயல்வெளி சாலையில் மாடு மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது பைக்கில் வந்த 2 மர்ம நபர்கள் சசிகலா அணிந்திருந்த 3 சவரன் தாலிச் செயினை அறுத்துச் சென்றனர்.

இதுகுறித்து சசிகலா கொடுத்த புகாரின் பேரில் திருநாவலுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us