sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

பெண்ணிடம் செயின் பறிப்பு; போலீஸ் விசாரணை

/

பெண்ணிடம் செயின் பறிப்பு; போலீஸ் விசாரணை

பெண்ணிடம் செயின் பறிப்பு; போலீஸ் விசாரணை

பெண்ணிடம் செயின் பறிப்பு; போலீஸ் விசாரணை


ADDED : நவ 18, 2024 08:01 PM

Google News

ADDED : நவ 18, 2024 08:01 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சின்னசேலம் ; கீழ்க்குப்பம் அருகே கிராம உதவியாளரிடம் இரண்டரை சவரன் நகையை பறித்துச் சென்ற நபர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கச்சிராயபாளையம் அடுத்த தெங்கியாநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜா மனைவி செல்வராணி, 37; சின்னசேலம் அடுத்த கூகையூர் கிராமத்தில் கிராம நிர்வாக உதவியாளராக பணிபுரிந்து வருகிறார்.

இவர், நேற்று முன்தினம் இரவு 9:00 மணியளவில் அலுவலக பணியை முடித்து விட்டு தனது ஸ்கூட்டரில் வீட்டிற்குச் சென்றார். தோட்டப்பாடி பால் சொசைட்டி அருகே சென்ற போது பின்னால் பைக்கில் வந்த மர்ம நபர் செல்வராணி அணிந்திருந்த இரண்டரை சவரன் செயினை பறித்துச் சென்றுள்ளார். புகாரின் பேரில், கீழ்க்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us