sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

மக்களுடன் முதல்வர் முகாம் இன்று நடக்கிறது

/

மக்களுடன் முதல்வர் முகாம் இன்று நடக்கிறது

மக்களுடன் முதல்வர் முகாம் இன்று நடக்கிறது

மக்களுடன் முதல்வர் முகாம் இன்று நடக்கிறது


ADDED : ஜூன் 27, 2025 12:17 AM

Google News

ADDED : ஜூன் 27, 2025 12:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: சங்கராபுரம் சட்டசபை தொகுதியில், 'மக்களுடன் முதல்வர்' முகாம் இன்று நடப்பதாக கலெக்டர் பிரசாந்த் தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்த செய்திக்குறிப்பு :

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் சட்டசபை தொகுதியில் இன்று, முதல்வர் மூன்றாம் கட்ட மக்களுடன் முகாம் அமைச்சர் கணேசன் தலைமையில் நடக்கிறது. கல்வராயன்மலை வட்டத்தில் வஞ்சிக்குழி ஊராட்சி-பெரும்பூர்; சேராப்பட்டு ஊராட்சி-தேக்கம்பட்டு; கிளாக்காடு ஊராட்சி-கூடாரம்; வெங்கோடு ஊராட்சி-சின்னபலாப்பூண்டி; ஆகிய கிராமங்கள் என 4 முகாம்களில் முகாம் நடைபெறுகிறது.

இதில் பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை அளித்து பயன் பெற வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us