sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

குழந்தை திருமணம்; 12 பேர் மீது போக்சோ

/

குழந்தை திருமணம்; 12 பேர் மீது போக்சோ

குழந்தை திருமணம்; 12 பேர் மீது போக்சோ

குழந்தை திருமணம்; 12 பேர் மீது போக்சோ


ADDED : ஏப் 30, 2025 07:13 AM

Google News

ADDED : ஏப் 30, 2025 07:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி; திருக்கோவிலுார் அருகே குழந்தை திருமணம் செய்த கணவர் உள்ளிட்ட, 12 பேர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

திருக்கோவிலுார் அடுத்த அருதங்குடியை சேர்ந்தவர் திருவேங்கடம், 35; இவரது மனைவி சவுந்தர்யா,23; இருவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன், திருமணமாகி, பெண் குழந்தை உள்ளது.

திருவேங்கடத்தின் குடும்பத்தினர் பணம் கேட்டு தினமும் சவுந்தர்யாவை கொடுமை படுத்தியுள்ளனர். இதனால் பாதிக்கப்பட்ட சவுந்தர்யா அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார்.

அதன்பேரில், சவுந்தர்யாவை குழந்தை திருமணம் செய்த கணவர் திருவேங்கடம் மீதும், திருமணம் செய்து வைத்த மாமனார் ஆதிசிவம், மாமியார் கவுசல்யா, தந்தை குமார், தாய் குணா மற்றும் உறவினர்கள் 7 பேர் என மொத்தமாக 12 பேர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் திருக்கோவிலுார் அனைத்து மகளிர் போலீசார் கீழ் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us