sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

நகர மன்ற கவுன்சிலர்கள் நிவாரண நிதி வழங்கல்

/

நகர மன்ற கவுன்சிலர்கள் நிவாரண நிதி வழங்கல்

நகர மன்ற கவுன்சிலர்கள் நிவாரண நிதி வழங்கல்

நகர மன்ற கவுன்சிலர்கள் நிவாரண நிதி வழங்கல்


ADDED : டிச 09, 2024 07:29 AM

Google News

ADDED : டிச 09, 2024 07:29 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கோவிலுார் : பெஞ்சல் புயல் நிவாரண தொகையாக திருக்கோவிலுார் நகர மன்ற கவுன்சிலர்கள் சார்பில் 1.50 லட்சம் ரூபாய்க்கான காசோலையை கலெக்டரிடம் வழங்கினர்.

பெஞ்சல் புயல் நிவாரண நிதியாக, திருக்கோவிலுார் நகர மன்ற தலைவர் முருகன் மற்றும் கவுன்சிலர்கள் தங்களின் ஒரு மாத சம்பள தொகையான 1.50 லட்சம் ரூபாய் வழங்க முடிவு செய்தனர். இதற்கான காசோலையை நகர மன்ற தலைவர் மற்றும் கவுன்சிலர்கள், கலெக்டர் பிரசாந்த்திடம் வழங்கினர்.

நகராட்சி கமிஷனர் திவ்யா உடனிருந்தார்.






      Dinamalar
      Follow us