sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

வீடு கட்டும் இடத்தில் புகுந்த நாக பாம்பு மீட்பு

/

வீடு கட்டும் இடத்தில் புகுந்த நாக பாம்பு மீட்பு

வீடு கட்டும் இடத்தில் புகுந்த நாக பாம்பு மீட்பு

வீடு கட்டும் இடத்தில் புகுந்த நாக பாம்பு மீட்பு


ADDED : ஏப் 21, 2025 05:24 AM

Google News

ADDED : ஏப் 21, 2025 05:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உளுந்துார்பேட்டை : உளுந்தூர்பேட்டை அடுத்த பச்சைவெளி கிராமத்தைச் சேர்ந்தவர் பிச்சைக்காரன், 52; விவசாயி. இவர், அப்பகுதியில் வீடு கட்டி வருகிறார். நேற்று காலை 10:30 மணியளவில் வீடு கட்டுவதற்காக அடுக்கி வைக்கப்பட்ட செங்கற்களில் 5 அடி நீளமுள்ள நல்ல பாம்பு புகுந்தது. இதனால், கட்ட தொழிலாளர்கள் அச்சமடைந்தனர்.

தகவல் அறிந்த வந்த உளுந்துார்பேட்டை தீயணைப்புத் துறையினர் விரைந்து வுந்து நாக பாம்பை மீட்டு காப்புக் காட்டில் விட்டனர்.






      Dinamalar
      Follow us