sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 29, 2025 ,ஐப்பசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

நல்லாசிரியர் விருது பெற்ற 9 பேருக்கு கலெக்டர்  வாழ்த்து

/

நல்லாசிரியர் விருது பெற்ற 9 பேருக்கு கலெக்டர்  வாழ்த்து

நல்லாசிரியர் விருது பெற்ற 9 பேருக்கு கலெக்டர்  வாழ்த்து

நல்லாசிரியர் விருது பெற்ற 9 பேருக்கு கலெக்டர்  வாழ்த்து


ADDED : செப் 10, 2025 08:49 AM

Google News

ADDED : செப் 10, 2025 08:49 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நல்லாசிரியர் விருது பெற்ற 9 பேருக்கு கலெக்டர் வாழ்த்து தெரிவித்தார்.

தமிழக அரசு சார்பில் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு சிறப்பாக பணிபுரிந்த ஆசிரியர்களுக்கு 2025-26ம் ஆண்டிற்கான டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கப்பட்டது.

இதில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த 9 பேர் நல்லாசிரியர் விருது பெற்றனர். தொடர்ந்து நல்லாசிரியர் விருது பெற்ற 9 பேரும் கலெக்டர் பிரசாந்த்தை சந்தித்து வாழ்த்து பெற்றனர். சி.இ.ஓ., கார்த்திகா மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us