sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

கல்லுாரிக்கு தற்காலிக இடம் கலெக்டர் ஆய்வு

/

கல்லுாரிக்கு தற்காலிக இடம் கலெக்டர் ஆய்வு

கல்லுாரிக்கு தற்காலிக இடம் கலெக்டர் ஆய்வு

கல்லுாரிக்கு தற்காலிக இடம் கலெக்டர் ஆய்வு


ADDED : மே 31, 2025 12:43 AM

Google News

ADDED : மே 31, 2025 12:43 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உளுந்துார்பேட்டை : உளுந்துார்பேட்டையில் புதிய அரசு கல்லுாரிக்கு தற்காலிக இடம் தேர்வு குறித்து கலெக்டர் ஆய்வு செய்தார்.

உளுந்துார்பேட்டையில் புதியதாக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டார்.

இதனைத் தொடர்ந்து உளுந்துார்பேட்டையில் தற்காலிக இடத்தில் புதியதாக அரசு கல்லுாரி துவங்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்காக கலெக்டர் பிரசாந்த், உளுந்துார்பேட்டை வட்டார வளமைய அலுவலகமாக செயல்பட்டு வரும் கட்டட வளாகத்தில் புதியதாக அரசு கலைக் கல்லூரி துவங்குவதற்கு உரிய இடம் தேர்வு செய்வது குறித்து பார்வையிட்டார்.

அப்போது மணிக்கண்ணன் எம்.எல்.ஏ., தாசில்தார் ஆனந்த கிருஷ்ணன், நகராட்சி சேர்மன் திருநாவுக்கரசு, துணை சேர்மன் வைத்தியநாதன், மாவட்ட திட்ட குழு உறுப்பினர் டேனியல்ராஜ், இளைஞரணி மாவட்ட அமைப்பாளர் அருண்ராஜ், மாவட்ட துணை அமைப்பாளர் முருகவேல் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.






      Dinamalar
      Follow us