sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 01, 2025 ,புரட்டாசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

விபத்தில்லா மாவட்டமாக்க வேண்டும் அதிகாரிகளுக்கு கலெக்டர் அறிவுறுத்தல்

/

விபத்தில்லா மாவட்டமாக்க வேண்டும் அதிகாரிகளுக்கு கலெக்டர் அறிவுறுத்தல்

விபத்தில்லா மாவட்டமாக்க வேண்டும் அதிகாரிகளுக்கு கலெக்டர் அறிவுறுத்தல்

விபத்தில்லா மாவட்டமாக்க வேண்டும் அதிகாரிகளுக்கு கலெக்டர் அறிவுறுத்தல்


ADDED : செப் 27, 2025 02:16 AM

Google News

ADDED : செப் 27, 2025 02:16 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்ட சாலை பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து தொடர்பான மாதாந்திர ஆய்வுக் கூட்டம் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் நடந்தது.

மாவட்டத்தில் கடந்த மாதம் நடந்த சாலை விபத்துகள், அதற்கான காரணங்கள், தடுக்கும் வழிமுறைகள், விபத்து ஏற்படும் இடங்களில் தடுப்பதிற்கு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை குறித்து போலீஸ், நெடுஞ்சாலைத் துறை, போக்குவரத்துத் துறை அதிகாரிகளிடம் கலெக்டர் ஆலோசனை நடத்தினார். கள்ளக்குறிச்சி, திருக்கோவிலுார், உளுந்தூர்பேட்டை நகரங்களில் சீரான போக்குவரத்தை ஏற்படுத்த வேண்டிய நடவடிக்கை குறித்தும் அறிவுறுத்தப்பட்டது. அதிகாரிகள் ஒருங்கிணைந்து செயல்பட்டு கள்ளக்குறிச்சி மாவட்டத்தை விபத்தில்லா மாவட்டமாக கொண்டு வர முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கலெக்டர் அறிவுறுத்தினார்.

கூட்டத்தில் எஸ்.பி., மாதவன், டி.ஆர்.ஓ., ஜீவா, திருக்கோவிலுார் சப்கலெக்டர் ஆனந்த் குமார் சிங், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) தனலட்சுமி, போக்குவரத்து ஆலோசனைக்குழு உறுப்பினர் அருண் கென்னடி உட்பட பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us