sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

துப்பாக்கிகளை ஒப்படைக்க கலெக்டர் உத்தரவு

/

துப்பாக்கிகளை ஒப்படைக்க கலெக்டர் உத்தரவு

துப்பாக்கிகளை ஒப்படைக்க கலெக்டர் உத்தரவு

துப்பாக்கிகளை ஒப்படைக்க கலெக்டர் உத்தரவு


ADDED : மார் 18, 2024 06:14 AM

Google News

ADDED : மார் 18, 2024 06:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி, : தேர்தல் நன்னடத்தையொட்டி தனி நபர்கள் தங்களது துப்பாக்கிகளை உடனடியாக அந்தந்த பகுதி காவல் நிலையங்களில் ஒப்படைக்க வேண்டும் என கலெக்டர் ஷ்ரவன்குமார் உத்தரவிட்டுள்ளார்.

அவரது செய்திக்குறிப்பு:

லோக்சபா தேர்தலையொட்டி தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதனையொட்டி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அரசின் உரிமம் பெற்று கை துப்பாக்கி, நாட்டு துப்பாக்கி வைத்திருப்பவர்கள் மற்றும் புதுப்பித்தலுக்கான நடைமுறை நிலுவையில் உள்ள அனைத்து துப்பாக்கிகளையும் அந்தந்த பகுதி காவல் நிலையங்களில் உடனடியாக ஒப்படைக்க வேண்டும்.

துப்பாக்கிகளை ஒப்படைக்காமல் தாங்களே வைத்திருப்பதும், உரிமம் பெறாமல் எவரேனும் துப்பாக்கி வைத்திருப்பது கண்டறிந்தால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us