sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

தேர்தல் தொடர்பாக தவறான தகவல் பரப்பினால் நடவடிக்கை கலெக்டர் ஷ்ரவன்குமார் எச்சரிக்கை

/

தேர்தல் தொடர்பாக தவறான தகவல் பரப்பினால் நடவடிக்கை கலெக்டர் ஷ்ரவன்குமார் எச்சரிக்கை

தேர்தல் தொடர்பாக தவறான தகவல் பரப்பினால் நடவடிக்கை கலெக்டர் ஷ்ரவன்குமார் எச்சரிக்கை

தேர்தல் தொடர்பாக தவறான தகவல் பரப்பினால் நடவடிக்கை கலெக்டர் ஷ்ரவன்குமார் எச்சரிக்கை


ADDED : மார் 18, 2024 06:08 AM

Google News

ADDED : மார் 18, 2024 06:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி, லோக்சபா தேர்தல் தொடர்பாக தவறான தகவல்களை பரப்புவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் ஷ்ரவன்குமார் எச்சரித்துள்ளார்.

அவரது செய்திக்குறிப்பு:

கள்ளக்குறிச்சி லோக்சபா தொகுதியில், உளுந்துார்பேட்டை, சங்கராபுரம், ரிஷிவந்தியம், கள்ளக்குறிச்சி ஆகிய 4 சட்டசபை தொகுதிகள் அடங்கியுள்ளது. தேர்தலையொட்டி, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அனைத்து முன்னேற்பாடு பணிகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தேர்தல் தொடர் பான தவறான தகவல்களை பரப்பினால், உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

தேர்தலை அமைதியான முறையில் நடத்திட பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us