sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

 வீட்டில் பதுக்கி வைத்திருந்த நாட்டுத்துப்பாக்கி பறிமுதல் சங்கராபுரத்தில் பரபரப்பு

/

 வீட்டில் பதுக்கி வைத்திருந்த நாட்டுத்துப்பாக்கி பறிமுதல் சங்கராபுரத்தில் பரபரப்பு

 வீட்டில் பதுக்கி வைத்திருந்த நாட்டுத்துப்பாக்கி பறிமுதல் சங்கராபுரத்தில் பரபரப்பு

 வீட்டில் பதுக்கி வைத்திருந்த நாட்டுத்துப்பாக்கி பறிமுதல் சங்கராபுரத்தில் பரபரப்பு


ADDED : டிச 14, 2025 05:02 AM

Google News

ADDED : டிச 14, 2025 05:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சங்கராபுரம்: சங்கராபுரம் அருகே வீட்டில் அனுமதியின்றி பதுக்கி வைத்திருந்த நாட்டுத்துப்பாக்கியை பறிமுதல் செய்த போலீசார் தப்பி ஓடிய நபரை தேடி வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி சப் இன்ஸ்பெக்டர் பிரதாப்குமார் தலைமையிலான போலீசார், சங்கராபுரம் அடுத்த விரியூர் கிராம காட்டுக்கொட்டகையில் வசிக்கும் ரத்தினம் மகன் அந்தோணிசேவியர், 33; என்பவரது வீட்டில் நேற்று காலை ஆய்வுக்கு சென்றனர். போலீசார் வருவதை கண்டதும், அந்தோணிசேவியர் வீட்டின் பின்பக்கம் வழியாக தப்பி ஓடி தலைமறைவானார்.

போலீசார் வீட்டில் நடத்திய சோதனையில், பதுக்கி வைத்திருந்த ஒற்றைக்குழல் நாட்டு துப்பாக்கி மற்றும் வெடி மருந்து, கந்தகம், உப்பு, பால்ரஸ் 4 கிலோ, கருப்பு மருந்து ஒரு கிலோ ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். தப்பியோடிய அந்தோணிசேவியரை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us