sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

கள்ளக்குறிச்சியில் காங்., ஆர்ப்பாட்டம்

/

கள்ளக்குறிச்சியில் காங்., ஆர்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சியில் காங்., ஆர்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சியில் காங்., ஆர்ப்பாட்டம்


ADDED : ஏப் 07, 2025 05:01 AM

Google News

ADDED : ஏப் 07, 2025 05:01 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் காங்., சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மாவட்ட காங்., சார்பில் பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக்கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. கச்சேரி சாலையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட தலைவர் ஜெய்கணேஷ் தலைமை தாங்கினார்.

முன்னாள் மாவட்ட தலைவர் தனபால், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் தேவராஜ், துரைராஜ், இளவரசன், ஜெயச்சந்திரன், ராஜ்மோகன், முத்தமிழ் கண்ணன், இளையபெருமாள் முன்னிலை வகித்தனர். நகர தலைவர் குமார் வரவேற்றார்.

இதில், இஸ்லாமியர்களுக்கு எதிரான வக்பு சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இதில் நிர்வாகிகள் பவுன்னம்பால், ராஜேஸ்வரி, பவானி, அஞ்சலை, மாயஜோதி வட்டாரத் தலைவர்கள் தனபால், கிருபானந்தம், அபுல் கலாம் ஆசாத், செல்வராஜ், அப்பாராசு, சற்குரு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us