sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

அரசு பள்ளியில் 2 வகுப்பறை கட்டும் பணி துவக்கம்

/

அரசு பள்ளியில் 2 வகுப்பறை கட்டும் பணி துவக்கம்

அரசு பள்ளியில் 2 வகுப்பறை கட்டும் பணி துவக்கம்

அரசு பள்ளியில் 2 வகுப்பறை கட்டும் பணி துவக்கம்


ADDED : ஆக 04, 2025 11:24 PM

Google News

ADDED : ஆக 04, 2025 11:24 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சின்னசேலம்: நாகக்குப்பம் அரசு பள்ளியில் புதிதாக 2 வகுப்பறை கட்டடம் அமைக்கும் பணி துவக்க விழா நடந்தது.

சின்னசேலம் அடுத்த நாகக்குப்பம் கிராம ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில், புதிதாக 2 வகுப்பறை கூடுதல் கட்டடம் அமைக்க திட்டமிடப்பட்டது. இதன்படி விரிவான பள்ளி உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ 36 லட்சம் மதிப்பில் கட்டடம் அமைக்கும் பணி நேற்று துவங்கப்பட்டது.

உதயசூரியன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி பணிகளை துவக்கி வைத்தார். துணை சேர்மன் அன்புமணிமாறன், பி.டி.ஓ.,சுமதி, ஊராட்சி தலைவர் கோகிலா பெரியசாமி முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமை ஆசிரியர் ஆரோக்கியமேரி வரவேற்றார். வட்டார கல்வி அலுவலர் ராஜசேகர், துணை தலைவர் பத்மினிசின்னதுரை உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us