sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

கட்டட தொழிலாளி தற்கொலை

/

கட்டட தொழிலாளி தற்கொலை

கட்டட தொழிலாளி தற்கொலை

கட்டட தொழிலாளி தற்கொலை


ADDED : அக் 31, 2024 12:20 AM

Google News

ADDED : அக் 31, 2024 12:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ரிஷிவந்தியம் : ரிஷிவந்தியத்தில் குடும்ப பிரச்னையால் மனமுடைந்த கட்டட தொழிலாளி துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ரிஷிவந்தியத்தைச் சேர்ந்தவர் சிவக்குமார், 42; கட்டட தொழிலாளி. வெளிநாட்டில் பணிபுரிந்த இவர், கடந்த 4 மாதத்திற்கு முன் சொந்த ஊரான ரிஷிவந்தியத்திற்கு வந்தார். தினமும் மதுபோதையில் வீட்டிற்கு வரும் சிவக்குமார், மனைவி கனகாவை அடித்துள்ளார்.

இதனால் கனகா கோபித்துக் கொண்டு கடந்த 3 நாட்களுக்கு முன் தாய் வீட்டிற்கு சென்று

விட்டார். இதனால், மனமுடைந்த சிவக்குமார், கடந்த 28ம் தேதி இரவு 9:00 மணிக்கு துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். ரிஷிவந்தியம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us