sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

மாற்றுத்திறனாளிகள் நலச்சங்க பிரதிநிதிகளுடன் கலந்தாய்வு 

/

மாற்றுத்திறனாளிகள் நலச்சங்க பிரதிநிதிகளுடன் கலந்தாய்வு 

மாற்றுத்திறனாளிகள் நலச்சங்க பிரதிநிதிகளுடன் கலந்தாய்வு 

மாற்றுத்திறனாளிகள் நலச்சங்க பிரதிநிதிகளுடன் கலந்தாய்வு 


ADDED : அக் 26, 2024 07:32 AM

Google News

ADDED : அக் 26, 2024 07:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்ட பதிவு பெற்ற மாற்றுத்திறனாளிகள் நலச்சங்க பிரதிநிதிகளுடனான கலந்தாய்வுக் கூட்டம் நடந்தது.

கூட்டத்திற்கு, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சுப்ரமணி தலைமை தாங்கினார்.

முடநீக்கியல் வல்லுனர் பிரபாகரன் முன்னிலை வகித்தார்.

இதில் மாவட்டத்தில் செயல்படும் 14 மாற்றுத் திறனாளிகள் நலச் சங்க பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

கூட்டத்தில், மாற்றுத் திறனாளிகள் கணக்கெடுப்பு திட்டத்தில் கண்டறியபட்ட அடையாள அட்டை இல்லாத மாற்றுத் திறனா ளிகளுக்கு அக்டோபர் 17 முதல் நவம்பர் 30ம் தேதி வரை தாலுகாக்கள் தோறும் அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது.

இதில் அடையாள அட்டை இல்லாத மாற்றுத்திறனாளிகள், கட்டாயமாக பங்கேற்க ஆவண செய்ய அறிவுறுத்தப்பட்டது.






      Dinamalar
      Follow us