sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

நுகர்வோர் பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

/

நுகர்வோர் பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

நுகர்வோர் பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

நுகர்வோர் பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம்


ADDED : நவ 20, 2024 06:29 AM

Google News

ADDED : நவ 20, 2024 06:29 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் நுகர்வோர் பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலக வளாகத்தில் இருந்து மாவட்ட உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் சார்பில் நடந்த விழிப்புணர்வு ஊர்வலத்தை கலெக்டர் பிரசாந்த் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.

கலந்து கொண்ட மாணவ, மாணவியர் நுகர்வோர் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் 'அறிவோம் ஆரோக்கியமான சூழலுக்கான உரிமை', 'நமது பணம் நமது உரிமை', 'அறிவோம் தேர்வு செய்யும் உரிமை', 'அறிந்திரு விழித்திரு செயல்படு', 'போலியான நிறுவனம் தவிர்', 'நுகர்வோரின் உரிமைக்கு உத்திரவாதம் நுகர்வோர் சட்டம்' என்ற பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

ஊர்வலம் பஸ் நிலையம் வழியாக கள்ளக்குறிச்சி தாலுகா அலுவலகம் வரை சென்று நிறைவடைந்தது. கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) தனலட்சுமி, மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் சுப்ரமணியன், கள்ளக்குறிச்சி ஆர்.டி.ஓ., லுார்துசாமி உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us