sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

பைக்கில் இருந்து விழுந்த கோர்ட் ஊழியர் பலி

/

பைக்கில் இருந்து விழுந்த கோர்ட் ஊழியர் பலி

பைக்கில் இருந்து விழுந்த கோர்ட் ஊழியர் பலி

பைக்கில் இருந்து விழுந்த கோர்ட் ஊழியர் பலி


ADDED : ஜூலை 25, 2025 02:26 AM

Google News

ADDED : ஜூலை 25, 2025 02:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டையில் கோர்ட் ஊழியர் பைக்கில் இருந்து நிலைதடுமாறி கீழே விழுந்து இறந்தார்.

பெரம்பலுார், மதனகோபாலபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ், 45; உளுந்துார்பேட்டை சார்பு நீதிமன்றத்தில் ஸ்டெனோவாக பணி புரிந்து வந்தார். இவர், பெரம்பலுாரில் இருந்து பணிக்கு பஸ்சில் வந்து செல்வது வழக்கம். நேற்று தனது ஸ்பிளண்டர் பைக்கில் உளுந்துார்பேட்டைக்கு வந்தார்.

காலை 9:45 மணியளவில் உளுந்துார்பேட்டை அரசு ஐ.டி.ஐ., அருகே வந்தபோது மொபைல் போனை எடுக்க முயன்றபோது நிலைதடுமாறி கீழே விழுந்து படுகாயமடைந்தார்.

உடன் புதுச்சேரி ஜிப்மரில் சேர்க்கப்பட்டு அங்கு அவர் மதியம் 2:00 மணியளவில் இறந்தார்.

உளுந்துார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us