தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/பசுமாடு திருடியவர் கைது

பசுமாடு திருடியவர் கைது

பசுமாடு திருடியவர் கைது


ADDED : ஜன 14, 2024 05:09 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 14, 2024 05:09 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கள்ளக்குறிச்சி, : சின்னசேலம் அருகே பசு மாட்டை திருடிய நபரை போலீசார் கைது செய்தனர்.

சின்னசேலம் அடுத்த தோட்டப்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன் மகன் காமராஜ், 55; விவசாயி. இவரது விளைநிலத்தல் கட்டி வைத்திருந்த பசுமாடு கடந்த 12ம் தேதி திருடு போனது.

இதுகுறித்து காமராஜ் அளித்த புகாரின் பேரில் கீழ்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து மாடு திருடிய பெத்தாசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்த முனியன், 45; என்பவரை கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us