sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

உளுந்துார்பேட்டையில் மாடுகள் மர்ம சாவு

/

உளுந்துார்பேட்டையில் மாடுகள் மர்ம சாவு

உளுந்துார்பேட்டையில் மாடுகள் மர்ம சாவு

உளுந்துார்பேட்டையில் மாடுகள் மர்ம சாவு


ADDED : நவ 06, 2024 07:29 AM

Google News

ADDED : நவ 06, 2024 07:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உளுந்துார்பேட்டை : உளுந்துார்பேட்டை பகுதியில் பசுமாடுகள் மர்மமான முறையில் இருந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

உளுந்துார்பேட்டை அடுத்த பாதுார் ஊராட்சி காந்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர் அண்ணாமலை, 61; விவசாய கூலித் தொழிலாளி. இவர், 8 மாடுகளை வளர்த்து வருகிறார்.

நேற்று காலை 11:00 மணியளவில் மாடுகளுக்கு தண்ணீர் காட்டிவிட்டு மேய்ச்சலுகாக ஓட்டிச் சென்றார்.

அப்போது திடீரென ஒவ்வொரு மாடாக மயங்கி விழுந்து மர்மமான முறையில் 5 பசு மாடுகள் இறந்தன.

திருநாவலுார் கால்நடை மருத்துவர்கள் அப்பாஸ், ஷாலினி மற்றும் மருத்துவர்கள் உயிருக்கு போராடிய கன்றுக்கு சிகிச்சை அளித்து காப்பாற்றினர்.

திருநாவலுார் இன்ஸ்பெக்டர் இளையராஜா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தினர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.






      Dinamalar
      Follow us