sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

குற்ற கலந்தாய்வுக் கூட்டம்

/

குற்ற கலந்தாய்வுக் கூட்டம்

குற்ற கலந்தாய்வுக் கூட்டம்

குற்ற கலந்தாய்வுக் கூட்டம்


ADDED : அக் 14, 2024 09:49 AM

Google News

ADDED : அக் 14, 2024 09:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில், எஸ்.பி., தலைமையில் மாதாந்திர குற்ற கலந்தாய்வுக் கூட்டம் நடந்தது.

எஸ்.பி., ரஜத்சதுர்வேதி தலைமை தாங்கினார். கூட்டத்தில், காவல் நிலையங்களில் உள்ள குற்ற வழக்குகளை குறைப்பது குறித்தும், கோப்புக்கு எடுக்காத வழக்குகள், உடனடியாக முடிக்க வேண்டிய வழக்குகள், பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் தற்போதைய நிலை குறித்தும் எஸ்.பி., கேட்டறிந்தார்.

தொடர்ந்து, நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்கவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய தீர்வு கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்கள் அளிக்கும் புகார் மீது உடனடி விசாரணை மேற்கொள்ள வேண்டுமென போலீசாருக்கு அறிவுறுத்தினார்.

கூட்டத்தில், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மணிகண்டன், டி.எஸ்.பி., தேவராஜ், மற்றும் இன்ஸ்பெக்டர்கள், சப் இன்ஸ்பெக்டர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us