sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

'பெஞ்சல்' புயல்: மக்களுக்கு உதவிட 10 கட்டுப்பாட்டு அறைகள்

/

'பெஞ்சல்' புயல்: மக்களுக்கு உதவிட 10 கட்டுப்பாட்டு அறைகள்

'பெஞ்சல்' புயல்: மக்களுக்கு உதவிட 10 கட்டுப்பாட்டு அறைகள்

'பெஞ்சல்' புயல்: மக்களுக்கு உதவிட 10 கட்டுப்பாட்டு அறைகள்


ADDED : டிச 01, 2024 05:17 AM

Google News

ADDED : டிச 01, 2024 05:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 'பெஞ்சல்' புயல், மழை பாதிப்புகளுக்கு உதவிடும் வகையில் 24 மணி நேரம் இயங்கும் 10 கட்டுப்பாட்டு அறைகள் துவங்கப்பட்டுள்ளது.

கலெக்டர் பிரசாந்த் செய்திக்குறிப்பு:

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புயல் பாதிப்புகளிலிருந்து பொதுமக்களைப் பாதுகாத்திட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதன்படி, மாவட்டத்தில் கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகம், இரண்டு ஆர்.டி.ஓ., அலுவலகங்கள் மற்றும் 7 தாலுகா அலுவலகங்களில் கட்டுப்பாட்டு அறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

கலெக்டர் அலுவலகம் கட்டுப்பாட்டு அறை இலவச தொலைபேசி எண் 1077 மற்றும் புகார் தொலைபேசி 04151-228801 ஆகும்.

ஆர்.டி.ஓ., அலுவலகங்களான கள்ளக்குறிச்சி 04151-222493 திருக்கோவிலுார் 04153-252312 தாலுகா அலுவலகங்களான கள்ளக்குறிச்சி 04151-222449, சின்னசேலம் 04151-257400, சங்கராபுரம் 04151-235329, வானாபுரம் 04151-235400, கல்வராயன்மலை 04151-242333, திருக்கோவிலுார் 04153-252316, உளுந்துார்பேட்டை 04149-222255 என்ற தொலைபேசி எண்களில் பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம்.

பொதுமக்கள் தாங்கள் வசிக்கும் பகுதியில் ஏற்படும் மழைபாதிப்புகள் குறித்தும், இதர உதவிகள் ஏதும் தேவைப்படின் மேற்படி 10 கட்டுப்பாட்டு அறைகளையும், 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us