sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

மகள், பேரன் மாயம்; பாட்டி போலீசில் புகார்

/

மகள், பேரன் மாயம்; பாட்டி போலீசில் புகார்

மகள், பேரன் மாயம்; பாட்டி போலீசில் புகார்

மகள், பேரன் மாயம்; பாட்டி போலீசில் புகார்


ADDED : செப் 02, 2025 09:52 PM

Google News

ADDED : செப் 02, 2025 09:52 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சியில் ஒரு வயது குழந்தையுடன் மாயமான தாய் குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

கள்ளக்குறிச்சி அடுத்த ரோடுமாமந்துாரை சேர்ந்தவர் மதியழகன. அவரது மனைவி அபிநயா, 21; இருவருக்கும் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. 2 குழந்தைகள் உள்ளனர்.

கடந்த ஆக., 2ம் தேதி அபிநயா, தனது ஒரு வயது மகனுடன் மருத்துவமனைக்கு செல்வதாக குடும்பத்தினரிடம் தெரிவித்து விட்டு புறப்பட்டு சென்றார்.

நீண்ட நேரமாகியும் அபிநயா வீட்டிற்கு வரவில்லை. இதனால் அச்சமடைந்த அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடினர்.

எங்கும் கிடைக்காததால், மாயமான தனது மகள் அபிநயா மற்றும் 1 வயது பேரனை கண்டுபிடித்து தரக்கோரி, அபிநயாவின் தாய் சரசு போலீசில் புகார் அளித்தார்.

கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us