sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

மகள் மாயம் தாய் புகார்

/

மகள் மாயம் தாய் புகார்

மகள் மாயம் தாய் புகார்

மகள் மாயம் தாய் புகார்


ADDED : ஜன 02, 2024 11:46 PM

Google News

ADDED : ஜன 02, 2024 11:46 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உளுந்துார்பேட்டை : உளுந்துார்பேட்டை அருகே வீட்டில் துாங்கி கொண்டிருந்த சிறுமி மாயமானது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

உளுந்துார்பேட்டையை சேர்ந்தவர் வீரமணி. இவரது மகள் அர்ச்சனா, 15; இவர் உளுந்துார்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார்.

இவர் கடந்த 1ம் தேதி இரவு 9 மணியளவில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது காணாமல் போனார்.

உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் தேடிப் பார்த்தும் கிடைக்கவில்லை.

இது குறித்து அர்ச்சனாவின் தாய் ரேணுகா புகாரின் பேரில் உளுந்துார்பேட்டை அனைத்து மகளிர் இன்ஸ்பெக்டர் விஜி மற்றும் போலீசார் வழக்குப் பதிந்து அர்ச்சனாவை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us