sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

மகள் மாயம்: தாய் புகார்

/

மகள் மாயம்: தாய் புகார்

மகள் மாயம்: தாய் புகார்

மகள் மாயம்: தாய் புகார்


ADDED : செப் 18, 2024 09:31 PM

Google News

ADDED : செப் 18, 2024 09:31 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ரிஷிவந்தியம்: ரிஷிவந்தியம் அடுத்த பிரிவிடையாம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல் மகள் நிஷா,16; இவர், ரிஷிவந்தியம் அரசு பள்ளியில் 10ம் வகுப்பு படிக்கிறார்.

கடந்த 16ம் தேதி வீட்டு வேலை செய்யவில்லை என நிஷாவை அவரது தாய் சத்யா கண்டித்துள்ளார்.

இதனால் கோபமடைந்த நிஷா வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார்.

உடன் அவரது பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால், காணாமல் போன மகளை கண்டுபிடித்து தரக்கோரி அவரது தாய் சத்யா போலீசில் புகார் அளித்துள்ளார்.

அதன்பேரில், ரிஷிவந்தியம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us